பல்துறை வல்லுநர்களுக்கு வழங்கப்படும் நோபல் பரிசுத்தொகை அதிகரிப்பு.
நோபல் பரிசு பெறுவோருக்கு வழங்கப்படும் தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக நோபல் பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கையில், நோபல் பவுண்டேசனின் நிதி நிலைமை மேம்பட்டுள்ளதை…